அரிசி பதுக்கியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி தொடர்பில் இன்று(9) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமையவே இந்த கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசியினை பெற்றுக்கொடுத்துள்ளனர். அரிசி பதுக்கல் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் குழு அரிசி பதுக்கல் இடம்பெற்றதாக அடையாளம் காணப்பட்ட கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் பழைய விலைக்கு … Continue reading அரிசி பதுக்கியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை!